Thursday, 11 March 2010
முல்லைப் பெரியாறு அணை.
முல்லைப் பெரியாறு நதியின் மூலம் நெல்லை மாவட்டம், சிவகிரி சுந்தரவனப் பகுதியிலிருந்து வடக்கு முகமாக சேத்தூர், வத்திராயிருப்பு, கொடிக்குளம், சிங்கிப்பட்டி போன்ற பகுதிகளில் உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளில், 1,830 மீட்டர் உயரத்தில் பெய்யும் மழையே முல்லைப் பெரியாறின் உற்பத்தி ஸ்தலம். ஒன்றுபட்ட மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டபொழுது, தன்னுடைய சொந்த முயற்சியில், பல இடர்ப்பாடுகளுக்கு மத்தியில் பென்னிகுயிக் என்கிற ஆங்கிலேய நிர்வாகி இந்த அணையைக் கட்டி இம்மாவட்டங்களுக்கு அர்ப்பணித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment